இந்தியா, மே 12 -- பாகிஸ்தான் உடன் இந்தியா போர் நிறுத்தம் செய்தது தவறு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் தெரிவித்து உள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதலுக்கு அமெரிக்காவின் தலையீட்டால் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். இந்தியா இதற்கு ஒப்புக்கொண்டது தவறு என்றும், அமெரிக்காவுக்கு இதில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:- சட்டமன்ற தேர்தல் 2026: 'அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியுமா?' புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

சுப்பிரமணிய சுவாமி தனது பேட்டியில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடர்பான முடிவுகளை இரு நாடுகளே எடுக்க வேண்டும். அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்து, பாகிஸ்தானும் அதைத் தொடர்ந்து, இந்தியாவும் ஒப்ப...