சென்னை, மே 21 -- நிதிஆயுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க செல்வது குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் விமர்சனம் வைத்தார். அதற்கு பதிலடி தந்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:

''முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை"தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?

மேலும் படிக்க | கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி! நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! உங்களைப் பார்த்து நீங்களே ஏ...