இந்தியா, ஜூன் 17 -- பிரமாண்டமான திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவராக அறியப்படும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, அவரது வரவிருக்கும் படத்திலும் பிரம்மாண்டத்தை ஒரு படி மேலே கொண்டு செல்ல இலக்கு வைத்துள்ளார். இதுகுறித்த பேச்சுகள் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க| தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: லட்சத்தில் குறையும் ஒரு நாள் வசூல்.. சோதனை கட்டத்தில் தக் லைஃப்..
தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் ராஜமௌலி ஒரு படம் இயக்கி வருகிறார். எஸ்எஸ்எம்பி 29 என்ற தற்காலிக தலைப்பில் இந்த படம் தயாராகி வருகிறது. ஏற்கனவே இரண்டு முக்கிய ஷெட்யூல்களை முடித்துள்ள இந்த படத்தின் புதிய ஷெட்யூல் விரைவில் கென்யாவில் தொடங்க உள்ளது.
ஹைதராபாத்தில் செட் ராஜமௌலி, மகேஷ் பாபு பட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.