இந்தியா, ஏப்ரல் 21 -- நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் 18-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடும் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் இதுதொடர்பாக அழர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஐஸ்வர்யா ராய்- அபிஷோக் பச்சன் தம்பதியின் மகள் ஆராத்யா பச்சனும் இடம்பெற்றுள்ளார்.
மேலும் படிக்க| சமந்தா செய்த வேலையால் நாக சைதன்யாவை சீண்டும் ரசிகர்கள்.. விட்டு பிரிஞ்சாலும் விடாம துரத்தும் பேச்சு..
இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு மகள் பிறந்தாள். அவளுக்கு ஆராத்யா என பெயரிட்டனர். இதையடுத்து இந்தத் தம்பதி நேற்று ஏப்ரல் 20 ஆம் த...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.