இந்தியா, மே 3 -- சரவண பவன் ஓட்டலில் அனைவரும் குருமா சாப்பிட்டு இருப்போம். அதன் சுவை அலாதியானதாக இருக்கும். அந்த சுவையான குருமாவை நாம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை செய்வது எளிது என்பதால் நீங்கள் இனி ஓட்டல் செல்ல தேவையில்லை.
* கேரட் - 1
* பீன்ஸ் - 5
* உருளைக்கிழங்கு - 1 (மீடியம் அளவு)
* பட்டாணி - ஒரு கைப்பிடியளவு
* வெங்காயம் - 1
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* சோம்பு - அரை ஸ்பூன்
* ஸ்டார் சோம்பு - 1
மேலும் வாசிக்க - பெற்றோர்கள் செய்யும் இந்த எளிய தவறுகள் குழந்தைகளின் தன்னம்பிக்கையையே இழக்கச் செய்துவிடும்.
மேலும் வாசிக்க - அக்ஷய திருதியையன்று பிறந்த அதிர்ஷ்ட பெண் குழந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.