இந்தியா, மே 11 -- ஹைதராபாத் ஒமேகா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். நம்ரதா சிகுருபதி, மும்பையைச் சேர்ந்த ஒரு சப்ளையரிடமிருந்து கோகைன் வாங்கியதாகக் கூறப்படும் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரும் டெலிவரி செய்பவரும் 53 கிராம் கோகைன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
நம்பகமான தகவலின் அடிப்படையில், ராய்துர்கம் காவல்துறை குழு, மே 8ஆம் தேதி உணவகம் அருகே தனது காரில் அமர்ந்திருந்த மருத்தவரிடம் கோகைன் பாக்கெட்டை கொடுத்தபோது, இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
டாக்டர் நம்ரதா, மும்பையைச் சேர்ந்த வான்ஷ் தக்கர் என்ற சப்ளையரிடமிருந்து வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருட்களை ஆர்டர் செய்து, மே 4ஆம் தேதி அதற்கு ரூ.5 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தக்கரின் உதவியாளர் பாலகிருஷ்ணா போதைப்பொருட்களை டெலிவரி செய்து க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.