இந்தியா, பிப்ரவரி 21 -- ஐயர் வீட்டில் உருண்டை குழம்பு மோர்லதான் செய்வாங்க. அதன் சுவையும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் சுவைக்க விரும்பும் அதன் ரெசிபி இதோ.
* கடலைப்பருப்பு - கால் கப்
* துவரம் பருப்பு - கால் கப்
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* வெந்தயம் - கால் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - கால் ஸ்பூன்
* சோம்பு - கால் ஸ்பூன்
* சீரகம் - கால் டீஸ்பூன்
* மிளகு - கால் டீஸ்பூன்
* வர மிளகாய் - 1
* தேங்காய் துருவல் - கால் கப்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - ஒரு துண்டு
* மோர் - கால் கப்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
(பொதுவாக ஐயர் வீட்டில் செய்யும்போது, இதில் சோம்பு சேர்க்க ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.