இந்தியா, மார்ச் 31 -- மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளை தோண்ட தோண்ட உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைத்து வருகின்றன. இதனால், இந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
மேலும் 3,400 பேர் காயமடைந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் அரசு நடத்தும் எம்ஆர்டிவிக்கு தெரிவித்தார். இராணுவம் இதற்கு முன்னர் 1,644 பேர் உயிரிழந்ததாக அறிவித்திருந்த போதிலும், அதன் புதுப்பித்தலில் திட்டவட்டமான எண்ணிக்கையை வழங்கவில்லை.
வெள்ளிக்கிழமை நண்பகலில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது தலைநகர் நய்பிடாவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே உட்பட பரவல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.