இந்தியா, மார்ச் 12 -- மத்திய யோகம்: ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்த இடமாற்றம் சுபமான மற்றும் அமங்கலமான ராஜ யோகங்களை உருவாக்குகிறது. கிரக இயக்கம் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று, புதன் பகவானும் நவகிரகங்களின் இளவரசரான குரு பகவானும் நேருக்கு நேர் அமர்ந்து மிகவும் சக்திவாய்ந்த யோகத்தை உருவாக்கினர். இது மத்திய யோகம் என்றழைக்கப்படுகிறது.
இந்த மத்திய யோகம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது என்று நம்பப்படுகிறது. அது என்ன ராசி என்பதைக் கீழே பார்க்கலாம்.
மேலும் படிக்க:| Lord Muruga: சுந்தரர் பொன் பொருளை பிடுங்கிய முருகப்பெருமான்.. ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.