இந்தியா, ஜூன் 15 -- இயக்குனர் அட்லிக்கு சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அந்த விழாவில் பேசிய அவர், அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் படம் மற்றும் பல விஷயங்கள் குறித்து பேசினார். மேலும் தனது படங்கள் காப்பி செய்யப்பட்டவை என்ற விமர்சனத்திற்கும் பதிலளித்தார்.
மேலும் படிக்க| விலங்கிட்ட கையாலே விருது.. இதான் ரியல் கம்பேக்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் அல்லு அர்ஜூன்..
அட்லி தனது படங்கள் குறித்த விமர்சனத்திற்கு பதில் அளித்தார். அட்லி தனது படங்களில் வரும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் காப்பியடிக்கப்பட்டவை என்று விமர்சிப்பவர்களின் கருத்துக்களைப் பற்றி பேசினார். அவர் கூறியதாவது: கொஞ்ச நாளாவே எனக்கு பொய் சொன்னா இருமல் வருது. அதுனால பொய் சொல்லாம பேச ட்ரை பண்றேன் என்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.