இந்தியா, ஏப்ரல் 3 -- இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பாண்டிச்சேரி ஒரு யூனியன் பிரதேசம் ஆகும். இது ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனி ஆட்சியின் ஒரு பகுதியாகும். இது பிரெஞ்சு கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய இந்திய உணர்வுகளின் சிறந்த கலவையை வழங்குகிறது, இது இரு கலாச்சாரங்களின் தொகுப்பை வழங்கும் ஒரு சுற்றுலாத் இடமாக அமைந்துள்ளது. வழக்கமான வாழ்க்கையிலிருந்து ஒரு இடைவெளியை எடுக்க விரும்பினாலோ புதுச்சேரி பகுதியை சுற்றி உள்ளவர்களுக்கு ஒரு நாள் மட்டும் செல்ல வேண்டும் என்றாலோ பல இடங்கள் உள்ளன.
மேலும் படிக்க | புதுச்சேரி ஸ்டைல் வத்தக்குழம்பினை வீட்டிலேயே செய்யலாமே! இதோ அசத்தலான ரெசிபி! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!
பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் கடற்கரை, ஆரோவில் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையாகும். உள்ளூர்வாசிகளால் பொதுவாக அழைக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.