இந்தியா, ஏப்ரல் 20 -- இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறியதைத் தொடர்ந்து பல எதிர் விளைவுகளை சந்தித்து வருகிறார். சாதி பாகுபாட்டிற்கு எதிராக போராடிய சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'பூலே' படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்து அனுராக் காஷ்யப் கேள்வி எழுப்பி, படத்தின் தணிக்கை குறித்து தணிக்கை வாரியத்தை விமர்சித்திருந்தார்.
மேலும் படிக்க| தொடரும் எதிர்ப்பால் மீண்டும் தணிக்கை.. தள்ளிப் போன பூலே பட ரிலீஸ்..
அவரது பதிவுகள் பலரை காயப்படுத்தும் விதமாக அமையாததால், அவர் மீது போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய சாதி கருத்துகளை பேசியதன் தொடர்பாக காஷ்யப் மீது இந்தூரில் சனிக்கிழமை புதிய புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து விஜய் சிங் சிசோடியா என்பவர் ஏ.என்.ஐ.ய...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.