இந்தியா, மார்ச் 3 -- பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 03 எபிசோட் : பாக்யா உடனான ஈஸ்வரியின் வாதத்துடன் தொடங்குகிறது இன்றைய எபிசோட். 'கோபியை திருமணம் செய்து கொள்வதில், உனக்கு என்ன பிரச்னை' என்று ஈஸ்வரி கேட்க, 'இன்று என்னுடைய நிலையில் இருந்து நான் யோசிக்கிறேன், எனக்கு இதில் உடன்பாடில்லை; வேண்டுமென்றால் உங்கள் மகனுக்கு மூன்றாவது திருமணம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு புறப்படுகிறாள் பாக்யா. பாக்யாவின் அந்த பேச்சை, கடும்கோபத்தோடு எதிர்கொள்கிறாள் ஈஸ்வரி.
மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல்: கொண்டாட்டத்தில் சோழன் வீடு.. திண்டாடும் நிலா வீடு.. இன்றைய எபிசோட்
இளைய மகன் எழில் உடன் தனிமையில் சந்தித்து பேசுகிறார் கோபி. நீயும், உன் அண்ணனும் வீடு திரும்ப வேண்டும், பாக்யா உடன் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். முத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.