புது டெல்லி,டெல்லி, ஏப்ரல் 24 -- இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அரசும் அதிரடியாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. உலகின் கவனத்தை திசை திருப்பவும், இந்தியாவை கேள்வி கேட்கவும் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய பாக்., திட்டம்.. அப்படி நடந்தால் என்ன நடக்கும்? ஒப்பந்தம் முதல் பின்விளைவு வரை முழு தகவல்
சி.என்.என்-நியூஸ் 18 அறிக்கையின் படி, பாகிஸ்தான் இராணுவத் தலைவர் தனது வலிமையை நிரூபிக்க விரும்புகிறார் என்ற ஏஜென்சியின் மதிப்பீட்டுக் குறிப்பை வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் ஈடுபாட்டிலிருந்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.