இந்தியா, ஏப்ரல் 18 -- பன்னீர் தீக்கா, என்பது வட இந்திய உணவாகும். இது பன்னீரில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு மசாலாக்கள் மற்றும் உணவில் பயன்படுத்தப்படும் மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது. இதைச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - ஒரு டேபிள் ஸ்பூன்
* பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - ஒரு ஸ்பூன்
* மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
* கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்
* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
* வர மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எலுமிச்சை பழம் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித்தழை - சிறிதளவு
மேலும் வாசிக்க - தேங்காய்ப்பால் முட்டைக்கறி; செய்வதும் எளிது சுவையும் அபாரமாக இருக்கும்! இதோ ரெசிபி!
மேலும் வாசி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.