இந்தியா, மார்ச் 13 -- பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் நடத்திய அக்னி சிறகே நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, 'கல்லூரி படிக்கும் பொழுது காதல் வருவது என்பது மிகவும் இயல்பான ஒன்று. சிலருக்கு அந்த காதல் கைகூடும்; பலருக்கு அந்த காதல் கைகூடாது; காதல் கைகூடவில்லை என்பதற்காக நாம் அதன் மீது மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கக்கூடாது. மாறாக நம்முடைய வாழ்க்கையின் மீதும் நம்முடைய கவனம் நகர வேண்டும்.
மேலும் படிக்க | Neelima Rani: 'ஒருவனுக்கு ஒருத்தி யெல்லாம் இந்த காலத்துல; தப்பு பண்றாங்க. குழந்தைங்க என்ன பாவம்.. ' - நீலிமா ராணி
நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றாலும், நீங்கள் அது போன்ற எமோஷனை தினசரி வாழ்க்கையில் எதிர் கொண்டு இருக்கிறீர்கள் என்றாலும் பரவாயில்லை; ஆனால், இந்த விஷயத்தில் நீங...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.