இந்தியா, மே 11 -- இந்தியாவின் அதிவேக ஏவுகணை அமைப்பான பிரம்மோஸ், மே 10 சனிக்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, இந்த தாக்குதல் ரஃபிகி, முரித், நூர் கான், ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சுனியன் போன்ற பகுதிகளை குறிவைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் போலாரி, ஜகோபாபாத், ஸ்கர்டு மற்றும் சர்கோதாவில் உள்ள விமான தளங்களும் பெரும் சேதத்தை சந்தித்தன.
சனிக்கிழமை போர் நிறுத்தம் மற்றும் மீறல் அமர்வுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் ஆயுத களஞ்சியத்தில், ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை பார்க்கலாம்
...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.