இந்தியா, மார்ச் 27 -- மாநிலங்களவையில் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இது சட்டமாக்கப்பட்டதும், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் டெபாசிட்களில் வாடிக்கையாளர்கள் 4 நாமினிகளை நியமிக்க அனுமதிக்கப்படும். மேலும், தணிக்கையாளர்களின் ஊதியத்தை தீர்மானிக்க கடன் வழங்குநர்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குகிறது.
மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறியது.
குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளில் நான்கு நாமினிகளை வைத்திருக்க அனுமதிக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.