இந்தியா, ஏப்ரல் 11 -- 19 ஆம் நூற்றாண்டில் சாதி பாகுபாடு மற்றும் பாலின சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடிய சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் பூலே. ஆனந்த் மகாதேவன் இயக்கிய இந்தப் படத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இந்தப் படம் சில சர்ச்சையில் சிக்கியதால் அதன் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க| மீண்டும் தணிக்கை.. வலதுசாரி எதிர்ப்பு.. எம்புரான் படத்தில் 17 கட் செய்ய முடிவு
பூலே படம் இன்று, ஏப்ரல் 11 ஆம் தேதி - ஜோதிபா பூலேவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) தயாரிப்பாளர்களிடம் சில மாற்றங்களைச் செய்யக் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.