இந்தியா, மே 6 -- ஒன்பது நாட்களில் உலகளவில் ரூ 130 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது மோகன்லாலின் துடாரம். இந்தத் திரைப்படம் தற்போது தமிழிலும் தொடரும் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட இருக்கிறது. இந்த திரைப்படம் மே 9 அன்று வழியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில இணையதளம் பேட்டி எடுத்திருக்கிறது. அதிலிருந்து சில முக்கியமான பகுதிகள் இங்கே.

மேலும் படிக்க | மெஸ்ஸி போட்டோ கையெழுத்து.. 'ஒரு கணம் என் இதயம் அப்படியே நின்னே போச்சு' - மோகன்லால் நெகிழ்ச்சி பதிவு!

நிச்சயமாக! மோகன்லால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு சாதாரண மனிதனாக ஒரு நடிப்பது, அவரது தோற்றம், அவரது அணுகுமுறை மற்றும் சிக்கலில் உள்ள குடும்பம் என எல்லாவற்றையும் வைத்துத்ரிஷ்யத்துடன் ஒப்பிடுகிறார்கள். படத்தி...