இந்தியா, மார்ச் 27 -- திரைப் பிரபலங்களின் வீட்டில் நடக்கும் துக்க நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் தியாகராஜன் அனைத்து ஊடகங்ககுக்கும் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், " மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும். ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன்.
மேலும் படிக்க| மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம்.. கனத்த இதயத்துடன் இறுதி சடங்கு செய்த மகள்கள்..
மரண வீடுகள் மௌனிக்கப்படவும்... துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும், துயர்கொள்ளவும் வேண்டியவை. யாரோ இறந்துபோனார்... எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்து...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.