இந்தியா, பிப்ரவரி 26 -- தித்திப்பான சர்க்கரை வள்ளிக் கிழங்கு அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இதில் அல்வாவும் செய்யலாம் என்றால் ஆஹா அது எப்படி என்ற கேள்வி எழுகிறதல்லவா. வாங்க சர்க்கரை வள்ளிக் கிழங்கு அல்வாவை எப்படி செய்வது என பார்ப்போம்.
வேகவைத்த சக்கரவள்ளி கிழங்கு - 1/2 கிலோ
கொதித்து ஆறிய பால் - 1 கப்
முந்திரி பருப்பு
பாதாம்
திராட்சை
குங்கும பூ
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/4 கப்
நெய்
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவி வைக்கவும். கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை வறுத்து எடுத்து வைக்கவும். கடாயில், நெய் ஊற்றி, துருவிய சர்க்கரை வள்ளிக் கிழங்கை போட்டு கிளறவும்.
3 நிமிடம் கழித்து, இதில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றவும். இதை 10 நிமிடம், ஈரம் போகும் வரை கிளறவும். அடுத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.