இந்தியா, ஜூன் 1 -- தாய்லாந்தைச் சேர்ந்த ஓபால் சுகாதா சூவாங்ஸ்ரி தனது அறிவு, அழகு மற்றும் திறமைகளால் மே 31, 2025 அன்று மிஸ் வேர்ல்ட் 2025 ஆக கிரீடம் சூட்டப்பட்டார். 21 வயதான இவர் கடந்த ஆண்டின் வெற்றியாளரான செக் குடியரசைச் சேர்ந்த மிஸ் வேர்ல்ட் 2024 க்ரிஸ்டினா பிஸ்கோவாவிடமிருந்து கிரீடம் பெற்றார். ஓபால் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்ற முதல் தாய்லாந்து போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க| நிம்மதி பெருமூச்சு விட்ட சமந்தா.. 'சுபம்' பட பிரச்சனைக்கு சுபம் போட்ட அறிவிப்பு.. எப்போது, எங்கே? விவரம் இதோ..

72வது மிஸ் வேர்ல்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது, இதில் உலகெங்கிலும் இருந்து 108 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மிஸ் வேர்ல்ட் 2025 ஐப் பார்க்கத் தவறியவர்கள் அல்லது புதிய வெற்றியாளரைப் பற்றி மேலும் அறிய விரும்புவோருக்கு, நாங்கள் உங்கள...