இந்தியா, மே 22 -- இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் புகழேந்து கூறியிருப்பதாவது;

2023ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், கடந்த 6 ஆண்டுகளில், பட்டியலின மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு பிரிவின் 5318 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 8,865 கோடி ரூபாய் பட்டியலின மக்களுக்கும், ஏனைய பிற மக்களின் நலனுக்கும் 6 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்யலின மக்களுக்கென ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு பிரிவின் முக்கிய பிரச்னைகள்-

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பிற மக்களுக்கு செல்வதைத் தடுக்க வழிவகை இல்லை.

பயன்படுத்தப்படாதநிதியை ஓராண்டு மட்டுமே அதே நிதியில் கூட்ட வழிவகை உள்ளது. ஓராண்டுக்குப் பின்னர் அதை அதே நிதியில் கூட்ட வழிவகை இல்லை.

முக்கிய ஆய்வில், தமிழகத்த...