இந்தியா, ஏப்ரல் 28 -- பாக்ஸ் ஆபிஸை கலக்கிய பிறகு, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின், பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இந்தப் படத்தை மீண்டும் பெரிய திரையில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இந்த மாபெரும் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் இந்த மகத்தான கதையை மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க| மிடுக்கான நடை.. மனமார்ந்த புன்னகை.. பத்ம பூஷண் விருதினை கைகளில் ஏந்தினார் அஜித் குமார்..
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா, இன்ஸ்டாகிராமில் கட்டப்பா (சத்யராஜ்) பாகுபலி (பிரபாஸ்)யை கொல்வது போன்ற போஸ்டரை பகிர்ந்து, "10 வருட சாதனை கொண்டாட்டம்" எனக் குறிப்பிட்டு, இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதாக அறிவித்தார்.
அவர் தனது பதிவில், ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.