இந்தியா, ஜூன் 9 -- சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய ஐஇடி குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.டி.ஐ அறிக்கையின்படி, இந்த ஐஇடி குண்டுவெடிப்பில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மற்றும் சிலர் காயமடைந்தனர். "கோண்டா-எர்ராபோரா சாலையில் டோண்ட்ரா அருகே ஐஇடி குண்டுவெடிப்பில் சுக்மா மாவட்டம் கோண்டா பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே பலத்த காயமடைந்தார்.
Published by HT Digital Content Services with permission from HT Tamil....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.