இந்தியா, ஜூன் 9 -- சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய ஐஇடி குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.டி.ஐ அறிக்கையின்படி, இந்த ஐஇடி குண்டுவெடிப்பில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மற்றும் சிலர் காயமடைந்தனர். "கோண்டா-எர்ராபோரா சாலையில் டோண்ட்ரா அருகே ஐஇடி குண்டுவெடிப்பில் சுக்மா மாவட்டம் கோண்டா பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே பலத்த காயமடைந்தார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....