இந்தியா, மார்ச் 23 -- சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பேசினார். திமுக அரசின் நான்காண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, டாஸ்மாக் ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவர் பேசினார்.
"தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி 100% உயர்வு, கடைகளுக்கு 150% உயர்வு, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கைட்லைன் மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்காண்டு ஆட்சியில் மக்களுக்கு பெரும் பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றி உள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவை விமர்சித்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.