இந்தியா, ஏப்ரல் 21 -- 2000 களின் முற்பகுதியில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகை சிம்ரன். இவர், சமீபத்தில் நடந்த விருது விழாவில் ஒரு பெண் சக நடிகை கூறிய கருத்துகள் தன்னை எப்படி பாதித்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் எந்த நடிகை தன்னை அவமரியாதையாக பேசினார் என்று குறிப்பிடாமல் பேசியதால் இணையவாசிகளே அந்த நடிகை யாராக இருக்கும் என்ற யூகத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க| 'டப்பா ரோலில் நடிப்பதற்கு ஆண்டி ரோல் எவ்வளவோ மேல்'.. கிண்டலுக்கு நச் ரிப்ளை கொடுத்த நடிகை சிம்ரன்..
விருது நிகழ்ச்சியில் பேசிய சிம்ரன், " நான் சமீபத்தில் என்னுடைய சக நடிகை ஒருவரிடம் நீங்கள் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள். இந்தப் படத்தில் நீங்கள் நடித்தது என ஆச்சரியமாக இருந்தது எனக் கூறினேன். அப்போது அவர் கொஞ்சம் க...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.