இந்தியா, ஏப்ரல் 23 -- பெற்றோர் குழந்தைகளுக்கு காலை நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுக்கவேண்டும். இவை அவர்களின் காலை உணவைத் தவிர்ப்பதை தடுக்கவேண்டும். அதிகப்படியான திரை நேரம் அல்லது பரபரப்பைக் குறைக்கவேண்டும். அதற்கு நல்ல திட்டமிடல் வேண்டும். இந்த ஆரோக்கியமான மற்றும், உற்பத்தியை அதிகரிக்கும் பழக்கங்கள், மனஅழுத்தமில்லாத காலையை உருவாக்குகின்றன.
காலையில் எழுந்தவுடன் அவர்கள் திரையை பார்ப்பதைத் தடுக்கவேண்டும். அவர்கள் ஃபோனைத் தொடுவதை டிஸ்கரேஜ் செய்யவேண்டும். மாறாக அவர்களுக்கு உடற்பயிற்சி, கவனம் அல்லது நேர்மறை சிந்தனைகளை வாசிப்பது, செய்தித்தாள் வாசிப்பது என்ற நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கவேண்டும்.
சிறிய உடற்பயிற்சிகள், யோகா, மிதமான பயிற்சிகள் என அவர்களின் மனநிலை, கவனம் மற்றும் உடல் ஃபிட்னஸை அதிகரிக்கும் பழக்கங்களை செய்யவேண்டும்.
காலையில் எழுந்தவுடன்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.