இந்தியா, ஏப்ரல் 27 -- 'ரெட்ரோ' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விஜய் தேவரகொண்டா பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வு ஹைதராபாத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) இரவு நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் பேசுகையில், காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றார்.

மேலும் படிக்க| பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. 'பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ளுங்கள்' - விஜய் ஆண்டனி அறிக்கை!

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம், காஷ்மீர் தங்களுக்கே சொந்தம் என்று கூறி இந்தியாவை ஆத்திரமூட்டி வருகிறது பாகிஸ்தான். இந்நிலையில்,...