இந்தியா, மார்ச் 5 -- ஆர்சனல் எஃப்.சி கால்பந்து அணி 7 கோல்கள் போட்டு பிஎஸ்வி அணியை வீழ்த்தியது. பிஎஸ்வி ஒரே ஒரு கோலை மட்டுமே பதிவு செய்தது. யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பி.எஸ்.வி ஐன்ட்ஹோவனை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு ஆர்சனல் தனது இடத்தை உறுதிப்படுத்தியது.
18-வது நிமிடத்தில் ஜூரியன் டிம்பர் கோல் அடிக்க, அரை மணி நேரத்துக்குள் ஆர்சனல் அணியின் ஈதன் நவனேரி, மைக்கேல் மெரினோ ஆகியோர் கோல் அடித்தனர். மறுதொடக்கம் செய்த 60 வினாடிகளுக்குப் பிறகு மார்ட்டின் ஒடேகார்ட் கோல் அடித்தார். இவ்வாறு 7 கோல்களை போட்டு அசத்தியது ஆர்சனெல்.
43வது நிமிடத்தில் நோவா லாங் ஒரே ஒரு கோலை பிஎஸ்விக்கு அடித்தார்.
UEFA சாம்பியன்ஸ் லீக் உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான கால்பந்து (கால்பந்து)...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.