இந்தியா, ஏப்ரல் 1 -- கார்த்திகை தீபம் ஏப்ரல் 01 எபிசோட்: நடந்து முடிந்த கார்த்திக், ரேவதி கல்யாணம்.. உண்மை உடைந்ததா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதி திருமணம் நடந்து முடிந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | சிறகடிக்க ஆசை சீரியல் ஏப்ரல் 01 எபிசோட் : கண்டிஷன் போடும் ரோகிணி.. உஷாரான சுருதி.. மனோஜ் என்ன செய்ய போகிறார்?
அதாவது, மாயா சந்திரகலா சிவனாண்டி ஆகியோர் எவ்வளவோ முயற்சி செய்தும் கல்யாணம் நடந்து விட்டதை எண்ணி வருத்தம் அடைகின்றனர்.
மேலும் படிக்க | எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு தொடர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.