இந்தியா, ஜூன் 14 -- ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: அத்தியாயம் 1 படக்குழுவில் நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நிஜுவின் மரணம் மேலும் ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த நடிகர் மாரடைப்பால் இறந்தார் என்று ஆன்மனோரமா அறிக்கை கூறுகிறது. படம் தொடங்கியதிலிருந்து படக்குழுவில் ஏற்படும் மூன்றாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க| பிரபாஸ் ரசிகர்களால் அதிரும் இண்டெர்நெட்.. 'தி ராஜா சாப்' டீசர் அறிவிப்பால் அலரும் அப்டேட்கள்..
நிஜு வியாழக்கிழமை இரவு பெங்களூரில் காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பில் இருந்தபோது இறந்தார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. 43 வயதான அவர், படத்தின் கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோம்ஸ்டேயில் நெஞ்சு வலி இருப்பதாகக் கூறினார், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் அவர் துரதிர்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.