Chennai,சென்னை, ஏப்ரல் 21 -- ஏழைகள் மீதான அக்கறை மற்றும் முதலாளித்துவத்தை விமர்சிப்பதால் சேரிகளின் போப் என்று அழைக்கப்படும் வரலாற்றின் முதல் லத்தீன் அமெரிக்கரான போப் பிரான்சிஸ், உடல்நலக் குறைவால் தனது 88 வயதில் திங்களன்று காலமானார். அவர் இந்த உலகத்துக்கு அளித்த கடைசி செய்தி என்ன என பார்ப்போம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை உலகமே இன்று துக்கத்தில் ஆழ்த்தும் வேளையில், அமைதி மற்றும் சுதந்திரத்திற்காக மன்றாடிய அவரது இறுதி ஈஸ்டர் செய்தி இப்போது உலகிற்கு ஒரு ஆழமான பிரியாவிடையாக நிற்கிறது.
கத்தோலிக்கர்களும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய ஜெருசலேம் நகரில் உள்ள புனித கல்லறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோன்றிய அவர், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், உலகம் முழுவதும் அமைதி நிலவவும் அழைப்பு விடுத்தார்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.