இந்தியா, ஏப்ரல் 28 -- தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சினிமா பாணியை வைத்து சுமார் 30 வருடங்களாக சிறந்த இயக்குநராகவும், நடிகராகவும் தற்போது தயாரிப்பாளராகவும் புது ட்ரெண்ட் செட்டை வைத்திருப்பவர் சுந்தர். சி. இவர் தனது கேங்கர்ஸ் படத்தின் புரொமோஷனுக்காக பிஹைண்ட் உட்ஸ் மீடியாவில் பேசி இருப்பார்.
அப்போது, தொகுப்பாளர் கோபியிடம் இன்றைய தமிழ் சினிமாவின் போக்கு குறித்தும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் கணக்கிடும் முறை குறித்தும் அதன் பின் உள்ள ரகசிய காரணங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
மேலும் படிக்க| ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை வெளியிட தடை கோரிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தமிழ் சினிமாவுல இருக்க கொடுமையான விஷயம் என்னென்னா ஹீரோ ஓகே சொன்னா தான் படமே ஓகே ஆகும். எனக்கு ஒரு ஹீரோகிட்ட போய் கதை சொல்லி அவரு ஓகே சொன்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.