இந்தியா, மே 12 -- எதிர்நீச்சல் சீரியல் மே 12 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரனுக்கும் ஈஸ்வரிக்கும் மணிவிழா ஏற்பாடுகள் நடந்தது. ஆனால், இதனை நிறுத்த கடைசிவரை ஜனனி போராடி வந்த நிலையில், நந்தினியின் மகள் தாரா சடங்காகி இந்த திருமணம் பாதியிலேயே நின்றது. வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ போராடி பார்த்தும் திட்டிப்பார்த்தும் ஈஸ்வரி தன் முடிவில் உறுதியாக இருந்தார். இதனால், கோபத்தில் இருந்த ஆதி குணசேகரன் மாலையை தூக்கி எரிந்து ஆக்ரோஷத்தில் அங்கிருந்து கிளம்பினான்.

மேலும் படிக்க| 'கடவுள் பெருமாளை அவமதித்தார் சந்தானம்'.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாஜகவினர்.. பட ரிலீஸிற்கு சிக்கலா?

இதையடுத்து, தன் தம்பிகளிடம் மிகவும் சோகமாகவும், தன் வாழ்க்கையை நினைத்து வருத்தமாகவும் பேசினார். இதை எல்லாம் கேட்ட கதிர் கோபமாகி ஈஸ்வரியை திட்டினான். என் அண்ணனையே வேண்டாம்...