இந்தியா, ஜூன் 14 -- தமிழ் சினிமாவில் இனி திரைப்படத் துறை சார்ந்த சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க| தக் லைஃப் பட அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு FIR- கூட பதிவாகாதது ஏன்? - கர்நாடக அரசுக்கு கமல் தரப்பு கேள்வி!

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்புடையீர் வணக்கம். திரைத்துறையில் நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நட்புறவு பாலமாக இருந்து தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு உறுதுணையோடு ஒருமித்த ஆதரவு அளித்து வகுவதற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், 21.02.2025 தேதியன்று நடந்த கூட்டத்தில் வருகை புரிந்து மதிப்பு வாய்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்டீர்கள். திரைப்படத்துறை சார்ந்த மற்ற...