இந்தியா, ஏப்ரல் 16 -- அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது குடும்பத்தினருடன் ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை இந்தியா மற்றும் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்கிறார். துணை அதிபர் வான்ஸ் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தலைவர்களுடன் பகிரப்பட்ட பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் இந்த வாரம் முதலில் இத்தாலிக்கும், பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கும் பயணம் மேற்கொள்வார் என்று வான்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், இந்த பயணத்தில் அவருடன் வருவார். இந்திய குடியேறிகளின் மகளான உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியான முதல் இந்திய-அமெரிக்கர் ஆவார்.
மேலும் படிக்க: இறக்குமதி வரி விதிப்பில் இடம் பெறாத இரு நாடுகள்.. ட்ரம்ப் நடவடிக்கையால் ஐரோப்பிய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.