இந்தியா, மே 9 -- ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது 33 வயதான எம்.எஃப் கபில் என்ற ஜூனியர் நடிகர் ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவம் காந்தாரா 2 படப்பிடிப்பின் போது நடந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை படக்குழு மறுத்திருக்கிறது.
மேலும் படிக்க | குளிக்கச் சென்றவருக்கு வந்த சோதனை.. காந்தாரா 2 படப்பிடிப்பில் துணை நடிகர் மரணம்; நிலைகுலைந்த படக்குழு!- நடந்தது என்ன?
இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் பகிர்ந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஜூனியர் கலைஞர் எம்.எஃப்.கபிலின் அகால மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அவரது அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.