இந்தியா, மே 10 -- இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றமான சூழலில், இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாட்டின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!' ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!
காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே தொடங்கிய இப்பேரணி, போர் நினைவு சின்னம் வரை சுமார் 3.4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், முன்னாள் ராணுவ வீரர்கள், இந்தோ-பாகிஸ்தான் மற்றும் கார்கில் போரில் பங்கேற்றவர்கள், என்சிசி, என்எஸ்எஸ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.