இந்தியா, ஜூன் 2 -- அய்யனார் துணை சீரியல் ஜூன் 02 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் சேரனை கோயில் வரை கூட்டி வந்து, கார்த்திகா வராத நிலையில், சேரனின் கல்யாணம் நின்றது. இதை எண்ணி நிலா அழுது, வருந்தி கொண்டே இருந்தாள்.

மேலும் படிக்க | 'எவ்வளவு நெகட்டிவிட்டி.. சர்க்கஸ் எல்லாம் இங்க வேண்டாம்.. ஒரு செங்கல கூட ஆட்ட முடியாது' - கொந்தளித்த தனுஷ்

ஒரு கட்டத்தில் அவள் சேரனை பார்த்து ஓ ராமா என்று அழத்தொடங்கினாள். சேரன் எவ்வளவு சமாதானம் கூறியும், அவள் கேட்ட பாடில்லை. இதையடுத்து தம்பிகளும் நிலாவை சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் சோழன் நிலாவை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்று நிதானப்படுத்தி சமாதானப்படுத்தினான். அடுத்த நாள் சேரன் சோழனிடம் கார் வேண்டும் என்று சொல்ல, அவன் வாடகை விஷயத்தில் கறார் காட்டினான்.

இதனையடுத்து சேரன் வாடகை அதிகமாக ...