இந்தியா, பிப்ரவரி 25 -- டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா செவ்வாய்க்கிழமை ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை அடுத்த இரண்டு நாட்களுக்கு சட்டமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்தார். எதிர்க்கட்சித் தலைவர் அதிஷியும் இதில் அடங்குவார்.
டெல்லி சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அம்பேத் கர் படத்தால் பா.ஜ.க.வுக்கும் ஆம்ஆத்மிக்கும் இடையே சர்ச்சை வெடித்தது. டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப்பிறகு ஆட் சியைப் பிடித்துள்ளது.ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். ஆம்ஆத்மி கட்சி யைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அதிஷி எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
இடைநீக்கம்
துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்களை சபாநாயகர் இடைநீக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.