இந்தியா, ஜூன் 5 -- திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஏழை எளிய மக்களை பாதிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் குடிநீர், கழிவுநீர் சொத்துவரி போன்றவற்றை கவனிக்க தவறிய திமுக அரசை கண்டிப்பதாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை தரமணி பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கலந்துகொண்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....