இந்தியா, ஜூன் 12 -- அண்ணா சீரியல் ஜூன் 12 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் வைஜெயந்தி வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி ஷாக்கான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க| கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 12 எபிசோட்: சாமுண்டீஸ்வரிக்கு வந்த கனவு.. கர்ப்பமான ரோஹிணி..
அதாவது, சண்முகத்தை பார்த்ததும் சௌந்தரபாண்டி ஓடி ஒளிந்து கொள்கிறார், சண்முகம் ரவுடியின் போட்டோவை காட்டி வைஜெயந்தியிடம் இவனை பற்றிய விவரங்களை சேகரிக்க உங்களது உதவி வேண்டும் என்று கேட்க வைஜயந்தி அதிர்ச்சி அடைகிறாள்.
அதே நேரத்தில் கண்டிப்பா உதவுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். வைஜயந்தி வீட்ட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.