இந்தியா, ஜூன் 12 -- அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. லண்டனுக்குச் சென்ற விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, குறைந்தது 120 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சமயத்தில் விமானத்தில் பயணித்த பயணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தை அடுத்து சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க| அகமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா தலைவர் என்.சந்திரசேகரன் ஆழ்ந்த வருத்தம்

பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ஆலியா பட் ஒரு செய்தி அ...