மும்பை,டெல்லி,சென்னை, மார்ச் 30 -- ராஜ்கோட்டின் ராஜாவாக சஞ்சய் ராஜ்கோட் என்கிற பெயரில் இருக்கிறார் சல்மான் கான். அவர் சமூகத்திற்காக செய்த பல நல்ல விசயங்களுக்காக, அங்குள்ள மக்களின் இதயத்திலும் தெய்வம்... Read More
இந்தியா, மார்ச் 30 -- சவுக்கு மீடியா நிறுவன அலுவலகத்தை காலி செய்துவிட்டதாக பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் அறிவித்து உள்ளார். கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று சென்னை கீழ்பாக்கம் பகுத... Read More
இந்தியா, மார்ச் 30 -- சல்மான்கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே, இணையத்தில் கசிந்தது குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து தெரிவித்திருக்கிறார். இது குற... Read More
இந்தியா, மார்ச் 30 -- பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்கின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் வி.கே.பாண்டியனின் மனைவியும், ஒடிசா கேடர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர்.கார்த்திகேயனுக்கு அரசு சேவையில்... Read More
இந்தியா, மார்ச் 30 -- ருமாலி என்றால் இந்தியில் கர்சீப் அதாவது கைக்குட்டை என்று பொருள். இதை நீங்கள் அந்தளவுக்கு மெல்லிசாக தேய்த்து கைகுட்டை போல் மடித்துக்கொள்ள முடியும். அதனால்தான் அதற்கு இந்தப் பெயர் ... Read More
இந்தியா, மார்ச் 30 -- பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி மந்திருக்குச் சென்று ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர் கேசவ்... Read More
இந்தியா, மார்ச் 30 -- முட்டை கிரேவி: பொதுவாகவே முட்டைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சமைக்கத் தெரியாதவர்கள் கூட, பொதுவாக 5-6 முட்டைகளைக் கொண்டு உணவுகளை செய்யமுடியும். இருப்பினும், முட்டைகளைக் கொண... Read More
சென்னை, மார்ச் 30 -- தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாமனிதன்' படம், ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பும் இப்படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தான் இப்போது அமேசான் பிரைமில்... Read More
இந்தியா, மார்ச் 30 -- ஏ.டி.எம் இயந்திரங்கள் மூலம் பணம் எடுக்க கட்டணத் தொகை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெள... Read More
பிரக்யராஜ், மார்ச் 30 -- ஒன்பது நாள் சைத்ர நவராத்திரி விழா தொடங்குவதற்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு, சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடவும், மதத் தலங்களிலிருந்து 500 மீட்டருக்... Read More