இந்தியா, மே 8 -- கிரகங்கள் அடிக்கடி மாறுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் நம் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் நிலையைப் பொறுத்து, அவை அந்தந்த ராசி அறிகுறிகளின் வாழ்க்கையை மாற்றுகின்றன... Read More
சென்னை,சேலம், மே 8 -- ''தூத்துக்குடி தூப்பாக்கிச் சூட்டைத் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்ட பழனிசாமியின் அடிமை ஆட்சி அல்ல இது! சட்டம் ஒழுங்கைச் சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழன... Read More
இந்தியா, மே 8 -- ரெட்ரோ படத்தின் வசூலில் இருந்து ரூ.10 கோடியை ஏழை மாணவர்களின் கல்விக்காக நடிகர் சூர்யா நன்கொடையாக வழங்கியுள்ளார். அகரம் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் ... Read More
இந்தியா, மே 8 -- தமிழக ப்ளஸ் 2 தேர்வு 2025 முடிகள் வெளியான நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அது தெ... Read More
இந்தியா, மே 8 -- தமிழக அமைச்சரவை இன்று (மே 08) மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... Read More
இந்தியா, மே 8 -- தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக, அவருடைய எக்ஸ் தளத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள வ... Read More
இந்தியா, மே 8 -- 12 ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார... Read More
அமிர்தசரஸ், மே 8 -- பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரத்தின் கீழ் இந்தியாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லை மாநிலமான பஞ்சாபில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் க... Read More
இந்தியா, மே 8 -- அவல் என்பது அரிசியை தட்டையாக மாற்றித் தயாரிக்கும் ஒரு உணவுப் பொருள். இது இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அவல் எளிதில் செரிமானமாகும் மற்றும் பலவகையான உணவு வகைக... Read More
புது டெல்லி, மே 8 -- டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பி... Read More