இந்தியா, மார்ச் 15 -- உங்கள் வீட்டின் பால்கனியை மேலும் அழகாகக் வேண்டுமா? இதோ இந்த கொடிகளை நீங்கள் அதில் வளர்க்கலாம். உங்கள் வீட்டின் பால்கனிகள் அழகாக இருப்பதுதான் உங்கள் வீட்டின் மொத்த அழகையும் அதிகர... Read More
இந்தியா, மார்ச் 15 -- 40 வயதை நெருங்கும் பெண்களுக்கு ப்ரீ மெனோபாஸ் காலத்தில் பல்வேறு உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படும். மேலும் இந்த காலகட்டத்தில் பெண்கள் மிட் ஏஜ் கிரைசிஸிலும் சிக்கிக்கொள்வார்கள். இ... Read More
இந்தியா, மார்ச் 15 -- காலையில் எழுந்தவுடன் நல்ல சம்பார், இரண்டு வகை சட்னிகளுடன் இட்லி, தோசை, உப்புமா, ஆப்பம், சப்பாத்தி, பூரி என சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? மாவை ஆட்டி ஒரு வாரத்துக்கு ஃபிரிட்டி... Read More
இந்தியா, மார்ச் 15 -- இந்த ரெஸிபியின் தனிச்சிறப்பே வரமிளகாய், பூண்டு இந்த இரண்டு மட்டுமே வேறு எந்த மசாலாவும் கிடையாது. இதன் ருசிக்கு இன்னொரு காரணம் நெய். மட்டன், நெய், பூண்டு, மிளகாய் இவை நான்கும் சேர... Read More
இந்தியா, மார்ச் 15 -- தினமும் எலுமிச்சை சாறு பருகுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற சத்துக்கள் கிடைக்கிறது. நீங்கள் இதை கோடைக்கால குளிர்விக்கும் பானமாகவும் பருகலாம் அல்லது கழிவுநீக்க பானமாகவும் பருகலாம். ... Read More
இந்தியா, மார்ச் 15 -- சடாவரி என்று அழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். இது கொடி வகையைச் சேர்ந்த ஒரு வேர் பகுதி ஆகும். இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்ம... Read More
இந்தியா, மார்ச் 14 -- ஹோலியை கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு முறை நீங்கள் வண்ணத்தை மற்றவர்கள் மீது பூசி மகிழும்போது, குளுமையாக குடிப்பதற்கு ஒரு பாரம்பரிய பானமாக தண்டை என்ற பானம் உள்ளது. ஹோலியன்று பரிமாறப்... Read More
இந்தியா, மார்ச் 14 -- அனைவருக்கும் பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமல்ல, ஏனெனில், நீங்கள் பணக்காரராக கடும் உழைப்பு மட்டும் தேவையல்ல, உங்களுக்கு ஒழுக்கம், அர்ப்பண... Read More
இந்தியா, மார்ச் 14 -- எல்லா பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் படிப்பில் முதலிடம் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் உங்கள் குழந்தைகளை தினமும் படிக்கும்படி ஊக்குவிப்பது, அவர்களை கவனித்து, பாடத்... Read More
இந்தியா, மார்ச் 14 -- இந்திய சமையலறையல் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் முக்கியமானது மல்லித்தழையாகும். இதை நீங்கள் சிக்கன் சூப் முதல் உப்புமா வரை அனைத்து உணவிலும் சேர்க்கவேண்டும். அப்போதுதான் உணவின் மணம... Read More