Exclusive

Publication

Byline

போர் ஏற்பட்டால் சண்டையிட பாகிஸ்தானிடம் 4 நாட்களுக்கு மட்டுமே பீரங்கி வெடிமருந்துகள் இருக்கா? -வெளியான தகவல்

சென்னை, மே 4 -- 'பாகிஸ்தான் இராணுவம் பீரங்கி வெடிமருந்துகளின் கடுமையான பற்றாக்குறையுடன் போராடி வருகிறது, அதன் செயல்பாட்டு தயார்நிலையை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் ஒரு குறுகிய உயர் ... Read More


குமார் சுரேந்திர சிங் மெமோரியல் துப்பாக்கி சுடுதல்: ஏர் ரைஃபிள் பிரிவில் கிரண் ஜாதவ் வெற்றி

இந்தியா, மே 4 -- டாக்டர் கர்னி சிங் ரேஞ்சில் 23 வது குமார் சுரேந்திர சிங் நினைவு (கே.எஸ்.எஸ்.எம்) துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பட்டத்தை நடப்பு 3பி தேசிய சாம்பியனும... Read More


ஜம்மு காஷ்மீரின் ரம்பன் பகுதியில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: 3 வீரர்கள் பலி

சென்னை, மே 4 -- ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 700 அடி ஆழ பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்ததில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலை 4... Read More


'காங்கிரஸ் செய்த தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்கத் தயார்': அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி அறிவிப்பு

இந்தியா, மே 4 -- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது தனது கட்சி செய்த வரலாற்று தவறுகளை ஒப்புக் கொண்டார், அந்த நிகழ்வுகளின் போது அவர் அங்கு இல்லை என்றாலும், "கா... Read More


கோவா கோயிலில் கூட்ட நெரிசல்... 6 பேர் பலி, 30 பேர் காயம்.. மருத்துவமனைக்கு சென்று முதல்வர் சாவந்த் நலம் விசாரிப்பு

இந்தியா, மே 3 -- வடக்கு கோவாவின் ஷிர்காவோ கிராமத்திலுள்ள லைராய் தேவி கோயிலில் வருடாந்திர கோயில் யாத்திரை திருவிழாவான ஜாத்ராவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்... Read More


கலிங்கா சூப்பர் கோப்பையை நடத்திய ஒடிசா அரசுக்கு ஏஐஎஃப்எஃப் தலைவர் கல்யாண் சவுபே நன்றி

சென்னை, மே 3 -- ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெற்ற 2025 ஏஐஎஃப்எஃப் விருதுகள் வழங்கும் விழாவில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (ஏஐஎஃப்எஃப்) தலைவர் கல்யாண் சவுபே, இந்திய கால்பந்து முழுவதும் திறம... Read More


'பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் மூலம் சமஸ்கிருதம், இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி'-தமிழக அரசு கண்டனம்

இந்தியா, மே 3 -- டெல்லியில் நடைபெற்ற NCERT கூட்டத்தில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்பது இந்துத்துவா கொள்கையாக உள்ளது என குற்றம்சாட... Read More


தேமுதிக உயர்மட்டக் குழு பொறுப்பில் இருந்து விடுவிக்க நல்லதம்பி கோரிக்கை.. பிரேமலதா விஜயகாந்திற்கு கடிதம்

இந்தியா, மே 3 -- தேமுதிக உயர்மட்டக் குழு பொறுப்பில் இருந்து தன்னைவிடுவிக்குமாறு அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்கு கடிதம் அளித்துள்ளார். விடுவ... Read More


பணி நேரத்தில் தவெக தலைவர் விஜயை பார்க்கச் சென்ற காவலர் - வீடியோ வெளியான நிலையில் சஸ்பெண்ட்

இந்தியா, மே 3 -- மதுரை மாநகர் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ் என்பவருக்கு நேற்று முன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத்திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிர... Read More


டெல்லியில் 'ஆசிரியர்களுடன் சைக்கிள் ஓட்டுதல்' நிகழ்ச்சி.. மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்கிறார்!

Chennai, மே 2 -- மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் 'ஆசிரியர்களுடன் சைக்கிள் ஓட்டுதல்' என்ற தலைப்பில் ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன்... Read More